Wednesday, April 24, 2024

முத்துப்பேட்டை பகுதியில் லஞ்சம் வாங்கியதால் சார்பு பதிவாளர் கைது..!!

Share post:

Date:

- Advertisement -

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் லஞ்சம் வாங்கியதால் சார்பு பதிவாளர் கைது.

முத்துப்பேட்டை பகுதியில் சார்பு பதிவாளர் த.உதயக்குமார் தொடர்ச்சியாக பல நபர்களிடம் லஞ்சம் பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று 30/05/2018 புதன்கிழமை சார்பு பதிவாளர் அலுவலகத்தில் நாகை லஞ்சம் ஒழிப்பு துறை அதிகாரி அருள் பிரியா லஞ்சம் ஒழிப்புதுறை குழுவினர்களுடன் வந்து அலுவலகத்தில் ஆய்வு மேற்க்கொண்டனர்.

இதன் பிறகு ஆய்வு மேற்கொண்டதில் சார்பு பதிவாளர் 4,000 ரூபாய் லஞ்சம் வாங்கும் பொழுது நாகை லஞ்சம் ஒழிப்பு துறை அதிகாரிகள் த.உதயகுமாரை கையும் களவுமாக கைது செய்தனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...