திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் பாரதிய ஜனதா கட்சியை கண்டித்து சோஷியல் டெமாகிரடிக் பார்ட்டி ஆப் இந்தியா(SDPI) கட்சி சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளனர்.
9000கோடி திருடிய BJPயின் மாநிலங்களைவை உறுப்பினர் மல்லையாவையும், 11,300கோடி ரூபாய் மோசடி செய்த நீராவ் மோடியையும் கைது செய்யாமல் தப்பிக்கவிட்டதை கண்டித்தும்,
GST என்ற பெயரில் சிறு குறு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை நாடு தெருவுக்கு கொண்டுவந்ததற்கு,
முத்துப்பேட்டை ஆசாத் நகர் மீன் மார்க்கெட் எதிராக வதிகளையும், பொய்களையும் பரப்புவதையும் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆர்ப்பாட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சி அருகே வருகிற 26ஆம் தேதி திங்கள்கிழமை மாலை 4:30மணியளவில் நடைபெறவுள்ளது.
SDPI கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் A. அபூபக்கர் சித்திக் அவர்கள் கண்டன உரையாற்ற உள்ளார்.
இப்போராட்டத்தில் , அனைத்து பொதுமக்களும் , கட்சியின் உறுப்பினர்களும் கலந்துகொண்டு தங்ககுடைய கண்டனதை பதிய அக்கட்சி சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.