Friday, March 29, 2024

முத்துப்பேட்டையில் 21ஆம் தேதி முதல் புஹாரி ஷரீபு நிகழ்ச்சி துவக்கம்…!

Share post:

Date:

- Advertisement -

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை , தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஆகிய பகுதிகளில் பொதுவாகவே நிறைய இஸ்லாமியர்கள் அதிகமாக வசித்துவருகின்றனர்.அதேபோல் , அதிரை மற்றும் முத்துப்பேட்டை பகுதியில் இஸ்லாமிய பண்டிகைகள் மற்றும் மிக்கிய நிகழ்ச்சிகள் மிகவும் பிரம்மண்டமாக கொண்டாடப்படும்.அதிராம்பட்டினம் மற்றும் முத்துப்பேட்டை பகுதியில் பல வருடங்களாக புஹாரி ஷரீபு நிகழ்ச்சி வருடத்தில் 40நாட்கள் நடைபெறுவது வழக்கம்.இதையடுத்து, முத்துப்பேட்டையில் வருகின்ற  (21/11/2017) செவ்வாய்க்கிழமை அன்றுமுதல் துவங்கி (20/12/2017) புதன்கிழமை அன்று முடிவு பெறுகிறது.இந்நிகழ்வு , முத்துப்பேட்டை தெற்கு தெரு அரபுசாகிப்  பள்ளிவாசல் மதரசாவில் காலை சுபுஹ் தொழுகைக்கு பிறகு மஜ்லிஸ்(நிகழ்ச்சி) துவங்கி காலை 07:45மணிவரை ஹதீஸ் ஒத்தப்பட்டு அதன் பிறகு சுமார் 08:30 வரை அதனின்விளக்கம்(பயான்) அளித்து பிறகு துவா ஓதி நிறைவு செய்யப்படும் என புஹாரி ஷரீபு நிர்வாகம் அறிவித்தது.இந்நிகழ்வில் ஊர் நன்மைக்காக , நிம்மதியான வாழ்க்கை மற்றும் பல விதமான பிரச்சனைகளுக்கு இறைவனிடம்  பிராதனை செய்யப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...