Friday, April 19, 2024

முத்துப்பேட்டையில் பிளஸ்2 மாணவன் பலி பிரவீன் வயது(17)

Share post:

Date:

- Advertisement -

திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த கழவாடியக்காடு கிராமத்தை சேர்ந்த அண்ணாதுறை மகன் கஜேந்திரன் வயது 30 இவர் சொந்தமாக டிராக்டர் வைத்து ஒட்டி வருகின்றர். நேற்று இரவு தனது சொந்த தேவைக்கு மேல் தொண்டியக்காடு பகுதியிலிருந்து டிராக்டரில் மணல் ஏற்றி வந்தார். அவருக்கு உதவியாக அதே பகுதியை சேர்ந்த மணிவாசகம் மகன் பிரவின் வயது 17 ராஜேந்திரன் மகன் தீபன் வயது 17 ஆகியோர் வந்தனர். டிராக்டர் டிப்பரில் பிரவின் , தீபன் ஆகியோர் அமர்ந்து வந்தனர். அப்போது 

ஓரிடத்தில் வளைவில் திருப்பும் போது டிராக்டரில் டிப்பர் மணலுடன் கவிழ்த்து விபத்துக்குள்ளானது .இதில் பிரவின் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார் தீபன் படுகாயம் அடைந்தார் M.பிரவின் இவர்தனியார் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். 

இம்மாணவனின் மறைவை அனுசரிக்கும் விதமாக நாளை  திங்கட்கிழமை 08.01.2018 பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மறைந்த மாணவனின் பெற்றோருக்கும் குடும்பத்தாருக்கும்

ஆழ்ந்த வருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறோம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...