முத்துப்பேட்டையில் திமுக சார்பில் மாவட்ட கவுன்சிலருக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற அமுதா மனோகரன் வெற்றியை அறிவிக்க கோரி மாவட்ட தேர்தல் அலுவலரை முற்றுகையிட்டு வேட்பாளர் திமுக கூட்டணி கட்சியினர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துகின்றனர் இதனால்பரபரப்பு பதற்றம் ஏற்பட்டுள்ளது