Tuesday, April 16, 2024

முத்துப்பேட்டையில் சாலை விபத்து..! பெண் ஒருவர் பலி..!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வடசேரி பகுதியில் வசிக்கும் சாதிக் பாச்சா அவருடைய மனைவி சகிலா பானு இருவரும் இருச்சக்கர வாகனத்தில் தங்களுடைய உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

உறவினர்களை சந்தித்துவிட்டு வீடு திரும்பும் வழியில் ரயில்வே தண்டவலத்தை கடக்கும் போது கட்டுப்பாட்டு இழந்த கீழே விழுத்துள்ளார். பின்னால் வந்த பட்டுக்கோட்டை ~ நாகை சென்று கொண்டிருந்த அரசு பேருந்து மோதியதால் சம்பவம் இடத்தில் சகிலா பானு உயிர் இழந்தார்.

சம்பவ இடத்தில் உயிர் இழந்த சகிலா பானு உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக முத்துப்பேட்டை தமுமுக அவசர ஊர்தி மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து முத்துப்பேட்டை உதவி ஆய்வாளர் கணபதி வழக்கை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...

அதிரையில் தென்பட்டது ஷவ்வால் பிறை! நாளை நோன்பு பெருநாள்!

உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பிருப்பது கடமையாகும். அந்த...