Thursday, April 18, 2024

மாவட்ட அளவில் தகுதி பெற்றிருக்கும் அதிரையைச் சார்ந்த இரு மாணவர்கள்..!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம்: அதிராம்பட்டினம் மேலத்தெரு பகுதியை சேர்ந்த கே.எஸ்.எம். பகுருதின் மகன் இர்பான்(வயது-17) அதே போல் கே.கே. பகுருதின் மகன் சுஹைல் (வயது-17) இவர்கள் இருவரும் அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகின்றனர்.

நேற்று (04/09/2018) செவ்வாய்க்கிழமை கரம்பக்காடு பகுதியில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பிச் வாலிபால் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றிபெற்று அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளனர்.

இப்போட்டியானது காதிர் முஹைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் இருந்து கரம்பகாட்டிற்கு அழைத்து செல்லப்பட்டு WSC என்று பெயரிட்டு விளையாடி வெற்றி பெற்றுள்ளனர், வெற்றி பெற்ற இரு மாணவர்களுக்கும் பள்ளி ஆசிரியர்களும் மற்றும் தெரு வாசிகளும் பாராட்டு குவிந்தவண்ணம் உள்ளது.

சிறப்பாக விளையாடி தகுதி பெற்று அடுத்த கட்டத்திற்கு சென்றிருக்கும் இர்பான் மற்றும் சுஹைல் இரு மாணவர்களுக்கும் அதிரை எக்ஸ்பிரஸ் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...