Thursday, April 18, 2024

மாட்டிறைச்சி விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் !!

Share post:

Date:

- Advertisement -

இறைச்சிக்காகப் பசு மாடு, காளை, ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகளைக் கொல்லக் கூடாது என்று மத்திய அரசு மே மாதம் அறிவிப்பாணை வெளியிட்டது. இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது. இதுதொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. மாட்டிறைச்சித் தொடர்பான அறிவிப்பாணையில் திருத்தம் கொண்டுவர உள்ளதாக மத்திய அரசு சார்பாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மாட்டிறைச்சி தொடர்பான அறிவிப்பாணையை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது. குஜராத் மற்றும் இமாசலப் பிரதேசத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மத்திய அரசு இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...