Thursday, April 25, 2024

மாடியில் இருந்து தள்ளிவிட்டு கல்லூரி மாணவி கொலை..!!

Share post:

Date:

- Advertisement -

கோவை கலைமகள் கல்லூரியில் BBA 2ம் ஆண்டு படித்தவர் கோவையை சேர்ந்த மாணவி லோகேஸ்வரி (19). இன்று மாலை கல்லூரியில் நடந்த தேசிய பேரிடர் மேலாண்மை பயிற்சி வகுப்பில் பங்கேற்றார்.

கல்லூரியின் மூன்றாம் மாடியில் இருந்து கீழே வலை கட்டி குதித்து பயிற்சியில் ஈடுபட்டபோது தவறி இரண்டாம் மாடி சன் ஷேடில் தலை அடிபட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார்.

பயிற்சியின்போது குதிக்க மறுத்த இவரை, பயிற்சியாளர் கட்டாயப்படுத்தி தள்ளி விட்டார் என சக மாணவர்கள் குற்றச்சாட்டு.

மாடியிலிருந்து கீழே விழும் காட்சி:-

https://youtu.be/5pBFockCdog

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...