Friday, April 19, 2024

மல்லிப்பட்டினம் ஜமாத் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் இணைந்து நடத்தும் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி..!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்திலுள்ள மல்லிப்பட்டினம் ஜமாத் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் இணைந்து நடத்தும் நாளைய உலகம் நமதாகட்டும் என்ற தலைப்பில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி வருகின்ற 05.04.2019 வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணியளவில் மல்லிப்பட்டினத்திலுள்ள மதரஸா ஜூம்ஆ பள்ளிவாசல் என்னும் இடத்தில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக, ஆலிமா S. நஜ்மா M.A (eng) M.A (arab), நெறியாளர் தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம், (இஸ்லாமியதுரை பேராசிரியை – அன்னை கதீஜா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி, அம்மாப்பட்டினம்.) அவர்கள் “கல்வியின் அவசியம்” என்ற தலைப்பிலும், பேரா. M. முஹம்மது இஸ்மாயில் M.E.., M.A(edu), (உயர்கல்வி ஆலோசகர், தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்) அவர்கள் “என்ன படிக்கலாம் எது நம் இலக்கு” என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்ற உள்ளனர்.

எனவே மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் இந்நிகழ்ச்சியில் தவறாது கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

குறிப்பு : பெண்களுக்கு தனி இடவசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...