Thursday, April 18, 2024

மல்லிப்பட்டினம் அர்கம் நர்சரி & பிரைமரி பள்ளியில் சுதந்திர தினவிழா…!

Share post:

Date:

- Advertisement -

நாடுமுழுவதும் 72 வது சுதந்திர தின விழா கோலாகலத்துடன் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டினம் அர்கம் நர்சரி& பிரைமரி பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.சுதந்திர தினவிழாவில் பள்ளிக்குழந்தைகள் பல்வேறு திறமைகள் வெளிக்காட்டினர்.இந்த விழாவில் மல்லிப்பட்டினம் ஜமாஅத் நிர்வாகி ஜெய்லானி கலந்துகொண்டார்.ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...