Friday, April 19, 2024

மல்லிப்பட்டினத்தில் கஜா பாதித்த பகுதிகளில் நிவாரண பொருட்கள் வழங்கிய காங்கிரஸ் கட்சியினர் !

Share post:

Date:

- Advertisement -

கஜா புயலால் தஞ்சை மாவட்டத்தின் கடலோர பகுதிகள் உருக்குலைந்து போய் உள்ளன. பலர் வீடுகளை இழந்தும், இருக்க இடமின்றியும் தவித்து வருகின்றனர். இன்னனும் கூட பல இடங்களில் மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியாமல் இருக்கின்றனர். புயல் பாதித்த பகுதிகளில் மனிதநேயமிக்கவர்கள் தொடர்ந்து நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் இன்று கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வில் அகில இந்திய இளைஞர் காங்கிரசின் தேசிய செயலாளர் கே மகேந்திரன், காங்கிரஸ் நிர்வாகி அப்துல் ஜப்பார், ராஜிவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் வட்டார ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். புயல் பாதித்த பட்டுக்கோட்டை வட்டத்தில் கே. மகேந்திரன் தொடர்ந்து நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...