Thursday, April 18, 2024

மல்லிப்பட்டிணம் SDPI கட்சியின் புதிய நிர்வாகிகள் தேர்வு…!!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை தெற்குமாவட்ட மல்லிப்பட்டினம் நகர கமிட்டியின் இரண்டு கிளைகளுக்கும் ஜனநாயக முறைப்படி அடுத்த மூன்று வருடங்களுக்கான புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் உட்கட்சி தேர்தல் SDPI கட்சியின் தேர்தல் அதிகாரிகளான மதுக்கூர் சகோதரர் முஹம்மது ரயீஸ் மற்றும் புதுப்பட்டினம் அவுரங்கசிப் தலைமையில் 30-03-2018 வெள்ளிக்கிழமை அன்று மிகசிறப்பான முறையில் நடைபெற்று கீழ்கண்ட புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

கிளை_1 :
தலைவர் : அப்துல் பஹத்
துணைத் தலைவர்: மாலிக்
செயலாளர் : முகைதின் பிச்சை
துணை செயலாளர் : பயாஸ்
பொருளாளர் : ஹாரிஸ்.

நகர பொருப்பாளர் : ரபிக்.

கிளை_2 :
தலைவர் : ஜவாஹிர்
துணைத் தலைவர் : இபாத் அஹமது
செயலாளர் : அலி உஸ்மான்
து.செயலாளர் : யூசுப்
பொருளாளர் : அசார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...