Friday, March 29, 2024

மல்லிப்பட்டிணம் துறைமுகத்தில் திடீர் பள்ளம்

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் 60 கோடி செலவில் உலக வங்கி நிதியுதவியுடன் கட்டப்பட்ட துறைமுகத்தில்,நடைபாதையின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது.

60 கோடி செலவில் கட்டப்பட்ட துறைமுகத்தை
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலமாக திறந்து வைத்தார்.

மக்கள் அதிகமாக வந்து செல்லும் இடமாகவும்,சுற்றுலா தளமாகவும் மல்லிப்பட்டிணம் இருந்து வருகிறது,மேலும் துறைமுகத்தில் நடைபயிற்சி மேற்கொள்ளவும் வசதிகள் உள்ளன.

இந்நிலையில் மல்லிப்பட்டிணம் துறைமுகத்தின் நடைபாதை ஒருபகுதி சரிந்து விழுந்துள்ளது.ஏற்கனவே இதுபோன்று கடந்த முறையும் நடைபாதை சரிந்து விழுந்தது, சென்னை விமான நிலையத்தில் அடிக்கடி உடைந்து விழும் கண்ணாடி போல் ஆகி விடுமோ மல்லிப்பட்டிணம் துறைமுகம் என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்.

இவ்வளவு கோடி செலவில் கட்டப்பட்ட துறைமுகம் தரமற்றதாக இருக்கிறது என்ற கேள்வியையும் பொதுமக்கள் எழுப்புகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...