Friday, March 29, 2024

மல்லிப்பட்டிணத்தில் மின்ஊழியரை நியமிக்க சமூக ஆர்வலர் கோரிக்கை…!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணத்தில் நிரந்தர மின் ஊழியரை நியமிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் யாகூப் கோரிக்கை விடுத்துள்ளார்.

மல்லிப்பட்டிணம் பகுதியில் தொடர்ந்து மின் கம்பிகள் அறுந்து விழுவதும்,ஃபீஸ் போவதுமாக வாடிக்கையாகிவிட்டது.இரவு நேரங்களிலும் இது போன்ற நிகழ்வுகள் நடந்த வண்ணமே இருக்கிறது.

மின்பழுதுகளை சரிசெய்ய வெளியூரில் இருந்தே மின் ஊழியர்கள் வரவேண்டிய சூழல் உள்ளது,மேலும் இரவு நேரங்களில் ஏற்படும் பழுதுகள் சரிசெய்யப்படாமல், காலையில் தான் சரிசெய்கின்றனர்.இதனால் பொதுமக்கள்,பள்ளி படிக்கும் மாணவ,மாணவிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.

ஆகவே உடனடியாக மல்லிப்பட்டிணம் பகுதிக்கு நிரந்தர மின் ஊழியரை(லைன் மேன்) நியமித்திட வேண்டும் என்பது சமூக ஆர்வலர் யாகூப் அவரிகளின் கோரிக்கையாக இருக்கிறது. செவிசாய்க்குமா மின்சார வாரியம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...