Tuesday, April 23, 2024

மல்லிப்பட்டிணத்தில் குடிநீருடன் சாக்கடை கலந்த நீர் வினியோகம்..!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் மருதுபாண்டி நகரில் சாக்கடையுடன் கலந்த குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.

மருதுபாண்டி நகரில் சுமார் 60 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கு குடிநீருக்காக வினியோகிக்கப்படும் நீரில் சாக்கடையுடன் கலந்த நீர் வருவதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், நீண்ட நாட்களாகவே எங்கள் பகுதியில் குடிநீருடன் சாக்கடை கலந்து வருகிறது. வழங்கப்படுகிற தண்ணீரில் சாக்கடை கலந்து வருவதால் குடிப்பதற்கு தண்ணீர் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டியது உள்ளது. ஊராட்சியின் பல பகுதிகளில் குடிநீரில் சாக்கடை நீர் கலந்து வருகிறது. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

புகைப்படம்:- நன்றி மல்லி நியூஸ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...