Thursday, March 28, 2024

மல்லிப்பட்டிணத்தில் ஊசலாடும் மின்கம்பம், உறங்கும் மின்சார வாரியம்….!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் புதுமனைத் தெருவில் ஊசலாடும் மின்கம்பம்.

புதுமனைத்தெரு மசூதி அருகே கேஆர் காலனி செல்லும் வழியில் உள்ள மின்கம்பம் கஜா புயலின் கோரதாண்டவத்தால் சாய்ந்து இருந்தது. அதனை அங்குள்ள இளைஞர்களின் முயற்சியால் அதனை சரி செய்தனர்.இந்நிலையில் அந்த மின்கம்பம் மீண்டும் சாயத் தொடங்கி உள்ளது.இதை குறித்து பலமுறை உதவி மின்சார பொறியாளர் என பலரிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்பது குற்றச்சாட்டாக இருக்கிறது.

இந்த பகுதியில் தான் அதிகமான பள்ளி செல்லும் வாகனங்கள், மாணவ,மாணவிகள்,பொதுமக்கள் என பலரும் கடந்து செல்கின்றனர்.கீழே விழும் நிலையில் உள்ள மின்கம்பத்தால் அந்த வழியை உபயோகப்படுத்த அச்சம் கொள்கின்றனர்.

ஆகவே மின்சார வாரியம் உடனே இந்த மின்கம்பத்தை சரிசெய்து பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...