Friday, March 29, 2024

மல்லிப்பட்டிணத்தில் இரவுநேரங்களில் தொடரும் மணல் திருட்டு…!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் பகுதியில் இரவு நேரங்களில் மணல் திருடப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு்.

புதுமனைத் தெரு பகுதியில் அமைந்துள்ள சுடுகாடு அருகே இரவு நேரங்களில் பொக்லைன் இயந்திரங்கள் உதவியை கொண்டு டிராக்டர் மூலம் மணல் அள்ளப்படுவதாகவும்,இதன் மூலம் பெரிய பாதிப்புகள் நாளடைவில் ஏற்படக்கூடும் என்று பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.அரசு அதிகாரிகள் உடனடியாக இதுபோன்ற சம்பவங்களை தடுத்திடும் வண்ணம் நடவடிக்கைகள் மேற்கோள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...