Friday, April 19, 2024

மல்லிப்பட்டிணத்தில் அலைமோதும் மக்கள் கூட்டம், அலட்சியம் காட்டும் அரசு அதிகாரிகள்…!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் நியாய விலைக்கடையில் கட்டுங்கடங்காத மக்கள் கூட்டம்.

தமிழக அரசு பொங்கலை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைக்கு பொங்கல் பரிசும்,ரூபாய் 1000ம் அறிவித்துள்ளது. ஜனவரி 8ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பொங்கல் பரிசுகள் வழங்கி தொடங்கி வைத்தார். மல்லிப்பட்டிணம் நியாய விலைக்கடையில் நேற்றிலிருந்து(ஜனவரி 10) இலவச பொங்கல் பரிசு கொடுக்கப்பட்டு வருகிறது.ஒரு நாளைக்கு முன்னூறு என்ற அடிப்படையில் வழங்கி வருகின்றனர்.மேலும் பெண்களின் கூட்டமும் மிக அதிகமாகவே காணப்படுகிறது.

இதனை தொடர்ந்து இன்று(ஜன 11) காலை 6 மணி முதலே மக்கள் கூட்டம் அலைமோத தொடங்கி உள்ளது.ஒன்பதரை மணி ஆன போதும் இதுவரை நியாயவிலைக் கடையை அதிகாரிகள் திறக்கவில்லை.

இதுகுறித்து நம்மிடம் மல்லிப்பட்டிணத்தை சேர்ந்த நிஜாம் தெரிவிக்கையில், இந்தக் கூட்டத்தை தவிர்க்க முன்கூட்டியே ரேசன் கடைகளை அதிகாரிகள் திறப்பதன் மூலமும்,பணத்தை வங்கியின் மூலம் செலுத்துவதன் மூலம் பெரும் கூட்ட நெரிசலை தவிர்த்து இருக்கலாம் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...