மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகமது சாலிகு அவர்களின் மகனும், மர்ஹூம் V.S. முகம்மது இபுராஹீம் அவர்களின் மருமகனும், M. அலாவுதீன் அவர்களின் சகோதரரும், A. முகம்மது யூசுஃப், A. ரஜபு முகைதீன் ஆகியோரின் மாமனாரும், S. ஹாஜா நசுருதீன், S. பைசல் அஹமது ஆகியோரின் தகப்பனாரும், A. முகம்மது சாலிகு, A. ஜாஹிர் ஹுசேன் இவர்களின் பெரிய தகப்பனாரும், M. அப்துல் லத்தீஃப் அவர்களின் பாட்டனாருமாகிய தொம்பா நாகூர் பிச்சை என்கின்ற சாகுல் ஹமீது அவர்கள் இன்று மதியம் 12 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.