Tuesday, April 23, 2024

மயிலாப்பூரை போலாகுமா மண்ணடி!! !

Share post:

Date:

- Advertisement -

அவாள்கள் அதிகமுள்ள மயிலாப்பூரில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை பெருநகர மாநகராட்சி நிர்வாகம் செம்மையாக செய்து கொடுத்துள்ளன.

ஆனால் இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் மன்னடி,பெரியமேடு,புதுப்பேட்டை உள்ளடக்கிய பகுதிகளை அரசு மாற்றாந்தாய் பிள்ளையாகவே பார்த்து வருகின்றன.

இதற்கு வழு சேர்க்கும் விதமாக மண்ணடி செம்புதாஸ் தெரு சந்திப்பு, அங்கப்ப நாயக்கன் தெரு, ஜோன்ஸ் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கழிவு நீர் ஆறு போல ஓடுகிறது.

இதனால் அப்பகுதி இஸ்லாமியர்கள் ஐவேலை தொழுகையை பள்ளிகளுக்கு சென்று நிறைவேற்ற தயங்குவதுடன் தொற்று நோய் ஏற்படும் என்ற அச்சத்திலும் வாழ்ந்து வருகின்றனர்.

அரசு வழங்க வேண்டிய அடிப்படை உரிமையான சுகாதாரத்தை அரசு வழங்க மறுப்பது வேதனை அளிப்பதாகவே அப்பகுதி வாழ் மக்கள் கருதுகின்றனர்.

எனவே சென்னை மாநகராட்சி மேற்காணும் இடங்களில் சாலையில் ஓடும் கழிவு நீரை அப்புறப்படுத்த வேண்டும், இதற்கான நிரந்தர தீர்வு கிடைத்திட வேண்டும் என மண்ணடி வாழ் மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவாளை போல்
இவாளையும் கணக்கில் கொண்டால் நன்னாயிருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...