மனிதநேய மக்கள் கட்சி தலைமை நிர்வாகக்குழு கூட்டம் இன்று (9.5.2018) காலை 11 மணியளவில் அக்கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மமக பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது , தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி , மமக பொருளாளர் கோவை உமர் , தமுமுக பொருளாளர் பொறியாளர் என். ஷபியுல்லாஹ் கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் பின்வருவோர் தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டார்கள்.
தமுமுகவின் மாநில துணைத்தலைவராக பி.எஸ்.ஹமீது அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநில துணை பொதுச் செயலாளர்கள்
1). ஜோசப் நொலஸ்கோ
2). கே. முகம்மது கௌஸ்
3). எம். யாகூப் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
தலைமை நிலைய செயலாளராக
மாயவரம் ஜே.அமீன் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநில அமைப்புச் செயலாளர்கள்:-
1) வழக்கறிஞர் ஆர். சரவண பாண்டியன்
2). அ. அஸ்லம் பாஷா
3) தஞ்சை ஐ. முஹம்மது பாதுஷா
4). எம். ஹுசைன் கனி
5) வழக்கறிஞர் எம். ஜெய்னுல் ஆபிதீன்
6) நெல்லை ஐ. உஸ்மான் கான் ஆகியோர் தேர்வு செய்யபட்டனர்.