Tuesday, April 23, 2024

மனோர கல்லூரியில் நடைபெற்ற நாட்டு நலப்பணி திட்டம் பொன்னாண்டு விழா..!!

Share post:

Date:

- Advertisement -

மனோர பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் பொன்னாண்டு விழா நடைபெற்றது.

பட்டுக்கோட்டை அருகேயுள்ள கோட்டாகுடி பகுதியில் அமைந்திருக்கும் மனோர பாலிடெக்னிக் கல்லூரியில் “நேற்று இன்று நாளை” என்ற தலைப்பில் விழாவானது நேற்று(14/10/2018) நடைபெற்றது.

இவ்விழாவில் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் மாணவர்களுக்கு கல்வி சார்ந்தும் அவர்களது வாழ்க்கையை சார்ந்து அறிவுரைகள் வழங்கப்பட்டது.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக

பட்டுக்கோட்டை திரு.K. C அசோக் (வக்கீல்)
பட்டுக்கோட்டை திரு.சந்திரமோகன் (வக்கீல்)
பட்டுக்கோட்டை திரு.செந்தில் குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மேலும் சிறப்பு விருந்தினர்களுக்கு கல்லூரி சார்பாக பொன்னாடை போற்றி கவுரவித்தனர்.

இந்நிகழ்ச்சியானது தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...