Friday, April 19, 2024

மஜக தொழிற்சங்க கொடியேற்று நிகழ்ச்சியில் தமீமுன் அன்சாரி MLA பங்கேற்பு!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் மனித நேய ஜனநாயக கட்சியின் தொழிற்சங்க கொடியேற்று நிகழ்ச்சி சேதுசாலையில் நடைபெற்றது.

இந்த கொடியேற்று நிகழ்ச்சியில் நாகை சட்ட மன்ற உறுப்பினர் தமீமுன் அன்சாரி கலந்து கொண்டு கொடியேற்றினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், NRC,CAA,NPR ஆகிய நாசகார சட்டங்களுக்கு மக்கள் ஒத்துழைப்பை நல்க கூடாது என்றும், தமிழகரசு வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த அனுமதிக்க முடியாது என தெரிவித்தார்.

முன்னதாக திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்ட அவர், இந்த நாசகார சட்டம் இஸ்லாமியர்களுக்கு மட்டும் எதிரானது அல்ல எனவும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் சொன்னது போல ஒட்டு மொத்த இந்தியர்களுக்கும் எதிரான சட்டமாகும் என்றார்.

மேலும் பேசிய அவர் மத மாட்சரியங்களை கடந்து எல்லோரும் ஓர் அணியில் இணைந்து இந்த நாசகார சட்டத்தை எதிர்க்க வேண்டும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் அதிரை ஏரிபுறக்கரை ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அதிரை அமீன் நடந்து முடிந்த தேர்தலில் தமக்கு ஆதரவளித்தமைக்கு நன்றி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...