Thursday, April 18, 2024

மக்காவில் ஹஜ் பயணம் மேற்கொண்டவர்களுக்கு உதவி செய்த தமுமுக தன்னார்வலர்கள் !(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் பயணம் கடந்த மாதம் தொடங்கியது. இதில் மிகவும் சிறப்பான அரஃபா தினத்தில் பல லட்சம் இஸ்லாமியர்கள் அரஃபா மைதானத்தில் ஒன்று கூடினர்.

ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்கு உதவும் வகையில் தமுமுக சார்பில் ஆண்டுதோறும் தன்னார்வலர்கள் பங்கேற்பது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டும் தமுமுக சார்பில் சுமார் 150 பேர் தன்னார்வலர்களாக ஹாஜிகளுக்கு உதவி செய்தனர். இதில் அதிராம்பட்டினத்தை சேர்ந்த 3 பேரும் இடம்பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...