Wednesday, April 24, 2024

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, ஸ்டெர்லைட்டை இழுத்து மூடு பட்டுக்கோட்டையில் கண்டன முழக்கம்..!!

Share post:

Date:

- Advertisement -

தமிழகம் முழுவதும் தற்பொழுது பல்வேறு பகுதியில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடகோரி பல்வேறு இளைஞர் அமைப்பினர், அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே தூத்துக்குடியில் ஸ்டெர்லைடிற்கு ஆலையை மூடகோரி போராடிய மக்களின் மீது துப்பாக்கி சூடு நடத்திய அரசை கண்டித்து கடந்த(23/05/2018) மாலை 04:30மணிக்கு போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் பல்வேறு பொதுமக்கள் கட்சி வேறுபாடு இன்றி கலந்துகொண்டு தங்களின் கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

இந்த போராட்டத்தில் 60க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...