Friday, April 19, 2024

பைத்துல்மால் மாநாட்டு மலரில் சத்தியத்தை கூறும் ஹதீஸ்க்கு தடை?

Share post:

Date:

- Advertisement -

 

அதிரை பைத்துல்மாலின் 15-வது திருக்குர்ஆன் மாநாடு அடுத்தமாதம் செக்கடி மோடு வளாகத்தில் நடைப்பெற உள்ளன.

பைத்துல்மால் ஆரம்பித்து 25ஆண்டுகள் நிறைவுறும் நிலையில் விழா மலர் ஒன்று வெளியிட நிர்வாக.முடிவு செய்து அதற்கான மலர் குழு ஒன்று ஏர்படுத்தபட்டுள்ளன.

இதில் பிரதானமாக காதிர்முகைதீன் பள்ளியின் முன்னாள் தலைமையாசிரியர் SKM ஹாஜா முஹைதீன் உள்ளிட்ட பலர் இடம்பெற்றுள்ள நிலையில், பல்வேறு தரப்பினரிடம்.இருந்தும்.கட்டுரைகளை பெற்று பரிசீலனை செய்து ஒப்புதல் அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் சத்தியத்தை எடுத்துயம்பும் ஒரு கட்டுரையை நிராகரித்தாக தெரிகிறது.

மேலும், கட்டுரையாளர் இதில் இடம்பெறும் ஹதீஸ்கள் இஸ்லாத்திற்கு முரணாக எதுவும் உள்ளனவா? என கேட்டதற்கு இல்ல.. இது தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்த கூடும் என்றார்.

ஹக்கை எடுத்து கூறுவதில் இவர்களுக்கு மாற்று கருத்து இருப்பது ஏன் எனவும், குர்ஆன் ஹதிஸ் அடிபடையில் இம்மாநாடு நடந்தேர சிலர் தடையாக உள்ளனர் என அந்த கட்டுரையாளர் ஆதங்கம் தெரிவித்தார்.

-அபு ஹிஷாம்.-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...