Friday, April 19, 2024

பெங்களூரில் வரலாறு காணாத மழை!!

Share post:

Date:

- Advertisement -

பெங்களூருவில் 115 ஆண்டுகளுக்கிடையே இல்லாத வரலாறு காணாத மழை பெய்துள்ளது. பெங்களூருவில் கடந்த 2 மாதங்களாக விட்டு விட்டு பலத்த மழை பெய்துவருகிறது.மழை மற்றும் வெள்ளத்திற்கு இதுவரை 9 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, அரபிக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கர்நாடகத்தின் உள் மாவட்டங்களிலும், பெங்களூரு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை தொடரும் என கர்நாடக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு ஒரே நாளில் 16.15 செ.மீ. அளவுக்கு மழை கனமழை பெய்தது. இதில் ஏராளமான மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. இதனால், பெங்களூரு நகரம் இருளில் மூழ்கியதுடன், போக்குவரத்தும் முடங்கியது.மழை தொடரும் என வானிலை மையம் அறிவித்துள்ளதால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...