Saturday, April 20, 2024

பாய்ந்த கங்கையிடம் பதுங்கியது பள்ளத்தூர்!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் நடத்தும் 15 ம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் கால்பந்து தொடர் போட்டி நடைபெற்று வருகிறது.

இத்தொடரில் கலந்து கொள்வதற்காக பல்வேறு ஊர்களில் இருந்து தலைசிறந்த அணிகள் பங்கு கொண்டு விளையாடி வருகிறது.

இன்று நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் தென்னரசு பள்ளத்தூர் – சிவகங்கை அணிகள் மோதின.

முன்னதாக இன்றைய ஆட்டத்தை ஆலத்தூர் கால்பந்து கழக நிர்வாகிகள் துவக்கி வைத்தனர்.

முதல்பகுதி நேர ஆட்டத்தில் இரு அணியினரும் சிறப்பாக ஆடினாலும் சிவகங்கை அணி ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது.

பின்னர் இரண்டாவது பகுதி நேர ஆட்டத்தில் சிவகங்கை அபாரமாக ஆடி 3 கோல்களை தன்வசப்படுத்தியது.

இறுதியாக சிவகங்கை அணி 4-0 என்ற கோல் கணக்கில் பள்ளத்தூரை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

நாளைய தினம் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் தூத்தூர் கன்னியாகுமரி – சிவகங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...