Thursday, April 18, 2024

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக அதிரையில் மினி மாரத்தான் போட்டி

Share post:

Date:

- Advertisement -

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின்      தஞ்சை தெற்கு மாவட்ட செயற்குழு  13-12-2017 அன்று நடைபெற்றது.
  அந்த செயற்குழுவில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்கள் மற்றும் செயற்குழு உரிப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியவின் தேசிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் என்ற தேசிய பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக        தஞ்சை தெற்கு மாவட்ட சார்பாக  அதிராம்பட்டினத்தில் மாவட்ட அளவிலான  மாரத்தான் ஓட்டப்போட்டி நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 அதன் அடிப்படையில் வருகிற 30-12-2017 அன்று அதிரை தக்வா பள்ளியிருந்து தொடங்கி 5 கிலோ மீட்டர் தூரம் E C R -ல் மாரத்தான் ஓட்டப்போட்டி நடைபெற உள்ளது அதிரை தக்வா பள்ளியில் தொடங்கி – அதிரை பேருந்து நிலையத்தில் முடிவடைகிறது இதில் விளையாடு வீரர்களும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளபடுகிறது 
இப்படிக்கு 
      ஊடகத்துறை தஞ்சை தெற்கு மாவட்டம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...