Wednesday, April 24, 2024

பட்டுக்கோட்டை வட்டாட்சியரின் அறிவிப்பு!!!

Share post:

Date:

- Advertisement -

சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை நீதி பேராணை எண் 36722/2003 மற்றும் நீதி பேராணை எண் 44610/2003,நாள் 17/7/2017ன் படி பட்டுக்கோட்டை வட்டம் 149-ஏரிப்புறக்கரை வருவாய் கிராமம் புல எண் -235/2,பரப்பு 20 ஏக்கர் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு இடமாக உள்ளது.

இவ்விடத்தில் தனியார் எவரும் அத்துமீறி பிரவேசிக்க கூடாது,மீறினால் தண்டிக்கப்படுவீர்கள்…

இப்படிக்கு
வட்டாட்சியர்
பட்டிக்கோட்டை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...