Friday, April 19, 2024

பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருடன் SDPI கட்சியின் மாநில துணை பொதுசெயலாளர்(வழக்கறிஞர் பிரிவு)  நிஜாம் அவர்கள் சந்திப்பு.

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்:- தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கான தேர்தல் நடக்க இருக்கிறது. பார் கவுன்சிலுக்கான தலைவர், நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் இந்த தேர்தலின் மூலம் தேர்தெடுக்கப்படுவார்கள்.

இப்போது இருக்கும் பொறுப்பாளர்களின் பதவிக்காலம் முடிவடைவதால் இந்த தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தல் மார்ச் 28ல் நடைபெறும் என்று தேர்தல் நிர்வாக குழு அறிவித்துள்ளது.

இதனையொட்டி பார்கவுன்சில் தேர்தலில் எஸ்டிபிஐ கட்சியின் வழக்கறிஞர் அப்பாஸ் அவர்கள் போட்டியிடுகிறார்.அவருக்காக தமிழகத்தின் பல இடங்களில் வழக்கறிஞர்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகின்றனர்.இந்நிலையில் பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும் வழக்கிறஞருமான சி.வி சேகர் அவர்களிடம் ஆதரவு கேட்டு வழக்கறிஞர் அதிரை நிஜாம் அவர்கள் சந்தித்தார்.

இந்த சந்திப்பில் மல்லிப்பட்டிணம் ஹவாஜா மற்றும் இன்ப பிற வழக்கறிஞர்கள் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...