Friday, April 19, 2024

பட்டுக்கோட்டையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கொரோனா சூப் இலவசமாக வழங்கி வருகின்றனர்…

Share post:

Date:

- Advertisement -

இப்பொழுது உலக நாடுகள் முழுவதும் பேசப்பட்டு வருவது கொரோனா வைரஸ் பற்றித்தான்.

கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நீதிமன்றம் அருகில் உள்ள தனியார் ஜூஸ் விற்பனை நிலையத்தில் இளைஞர் ஒருவர் கொரோனா வைரஸ் பொது மக்களுக்கு வராமல் இருப்பதற்கு எதிர்ப்பு சக்தி அதிகரிக்க வேண்டுமென்ற நல்ல நோக்கத்திற்காக தக்காளி, மிளகு ,வெங்காயம், மல்லித்தழை வேப்பிலை ,மஞ்சள் தூள், மற்றும் பல்வேறு மூலிகைகளை மூலம் செய்யப்பட்ட சூப்பை பொதுமக்களுக்கு இன்று முதல் இலவசமாக வழங்கிவருகிறார்.

இதை அறிந்த அப்பகுதி மக்கள் கடைக்கு சென்று மூலிகை சூப்பை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். இதுகுறித்து இளைஞர் சிவா கூறும்போது கொரோனா வைரஸ் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் வருகிறது என்று மருத்துவர்கள் கூறும் நிலையில்.

மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்னுடைய சின்ன பங்களிப்பாக எதிர்ப்பு சக்திக்காக பொதுமக்களுக்கு என்னால் முடிந்த ஒரு சின்ன முயற்சியாக மூலிகை சூப்பை இலவசமாக வழங்கி வருகிறேன் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...