பட்டுக்கோட்டை தொடர்ந்து நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்பின் தலைவர்கள் பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.
அந்த வகையில் இன்றைய அரங்கில்
தோழர், தங்க . குமரவேல்
பொதுச்செயலாளர்
தமிழக மக்கள் விடுதலை இயக்கம்
கலந்துகொண்டு இந்த மாபாதக கொடுங்கோல் சட்டத்தை எதிர்த்து உரை நிகழ்த்த உள்ளார்.
அதேபோல் உள்ளிட்டோர்
முஹம்மது நியாஸ் ஃபிர்தவ்ஸி*
இமாம்
மதுக்கூர் தவ்ஹீத் தர்ம அறக்கட்டளை பள்ளி
தி.தனபால் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம்
பட்டுக்கோட்டை.
S.ஹாமீம் இஸ்மாயில் ஃபைஜி*
இமாம்
ஒரத்தநாடு பெரிய பள்ளிவாசல்
கலந்துக்கொண்டு கண்டனத்தை பதிவு செய்ய உள்ளனர்.