Friday, March 29, 2024

பட்டுக்கோட்டையில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு தொடர் போராட்ட இன்றைய பேச்சாளர்கள் விபரம் !!

Share post:

Date:

- Advertisement -

பட்டுக்கோட்டை தொடர்ந்து நடைபெற்று வரும் 4தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்பின் தலைவர்கள் பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இன்றைய அரங்கில்

முஆலிமா சகோதரி ஜுல்ஸியத்துல் முர்ஸிதா
மார்க்க பேச்சாளர்
பொதக்குடி

கலந்துகொண்டு இந்த மாபாதக கொடுங்கோல் சட்டத்தை எதிர்த்து உரை நிகழ்த்த உள்ளார்.

மவுலவி அல்ஹாபிழ் அப்துல் ஹமீத்
இமாம் சிவக்கொல்லை பள்ளிவாசல் பட்டுக்கோட்டை

கா. அண்ணாதுரை
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
திராவிட முன்னேற்றக் கழகம்

பண்ணவயல் சு பாஸ்கர்
மாநில அமைப்பு செயலாளர்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்

தோழர் இளங்கீரன்
சமூகப் போராளி
உயர்நீதிமன்ற வழக்கறிஞர்
மதுரை

அதேபோல் உள்ளிட்டோர்

கலந்துக்கொண்டு கண்டனத்தை பதிவு செய்ய உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...