Thursday, March 28, 2024

பட்டுக்கோட்டையில் இலங்கை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி !!(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

இலங்கையில் கடந்த வாரம் நடைபெற்ற குண்டுவெடிப்பில் 300க்கும் மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியாகினர். இதனையடுத்து இலங்கை முழுவதும் பாதுகாப்புப்படை வீரர்கள் குவிக்கப்பட்டு, கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், பலியான அப்பாவி மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இன்று செவ்வாய்க்கிழமை அமைதி பேரணி நடைபெற்றது.

பட்டுக்கோட்டை பங்கு தந்தை மற்றும் அனைத்து கிறிஸ்தவ சபை குருமார்கள் தலைமையில் நடைபெற்ற இப்பேரணியில் அனைத்து கிறிஸ்தவ மக்களும் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...