Thursday, March 28, 2024

நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு மசூதியில் சிறப்பு வசதி ஏற்படுத்தி கொடுத்த முஸ்லிம்கள் !!

Share post:

Date:

- Advertisement -

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடந்து முடிந்துள்ளது. இத்தேர்வை 15.19 லட்சம் மாணவர்கள் எழுதினர். தமிழ்நாட்டில் மாட் 188 தேர்வு மையங்களில் 1,34,711 மாணவ-மாணவிகள் எழுதினர். நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உட்பட 11 மொழிகளில் நடத்தப்பட்டது.

இந்நிலையில் கேரளாவில் உள்ள மசூதி ஒன்றில், நீட் தேர்வு எழுத வந்த மாணவர்களின் பெற்றோர்களுக்கு தங்கும் வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது. பொதுவாக மாணவர்கள் தூரத்து இடத்தில் இருந்து வந்து தேர்வு எழுதுவர். அவர்களுடன் வரும் பெற்றோர்கள், வெட்ட வெயிலில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.

இதனால் பெற்றோர்களின் நலன் கருதி, அவர்கள் ஓய்வெடுப்பதற்காக மசூதி ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஸ்ரீமூலநகரத்தில் உள்ள மசூதியில் தான் பெற்றோர்களுக்கு இந்த வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டிருந்தது. இது பெற்றோர்களுக்கு உதவும் வகையில் அமைந்திருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...