Thursday, April 18, 2024

நாளை முழு அடைப்பு போராட்டத்திற்கு அதிரை மக்கள் ஆதரவு தரவேண்டும்..!!

Share post:

Date:

- Advertisement -

நாளை மறுநாள் முழு அடைப்புக்கு அதிரை மக்கள் ஆதரவு தர வேண்டும்.

தமிழக மக்களின் உயிர் நாடியான காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காகத உச்ச நீதிமன்ற உத்தரவின்படி . காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கத் தவறிய மத்திய அரசை கண்டித்தும் மத்திய அரசிற்கு உரிய அழுத்தத்தை மாநில அரசு கொடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் நாளை மறுநாள் நாள் நடைபெறும் முழு அடைப்பு போராட்டம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் அதிரை நகர காங்கிரஸ் தலைவர் ஜலீலா மொய்தீன் அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது.

இதில் திமுக, காங்கிரஸ் மமக முஸ்லிம் லீக் விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி அனைத்து நிருவனங்களுக்கும் முறையாக துண்டு பிரசுரங்களை வழங்கி ஒத்துழைக்க கோருவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...