Thursday, March 28, 2024

நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு : டெல்லியில் ஷாஹின் பாஃக்கில் குண்டு வீச்சு..??

Share post:

Date:

- Advertisement -

டெல்லி சாகீன்பாக் பகுதியில் இரசாயன குண்டு வீசிய நபரை போலிசார் தேடிவருகின்றனர்.

டெல்லியில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டத்தை சாகீன்பாக் பகுதியில் கட்டமைத்து போராடி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை அப்பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கையில் வைத்திருந்த அடையாளடம் தெரியாத இரசாயன பொட்டலத்தை தூக்கி எரிந்துள்ளனர்.

இந்த பொட்டலம் சுவற்றில் மோதி கீழே விழுந்து எரிந்துள்ளன.

இதனால் அதிர்ச்சியடைந்த போராட்டக்காரர்கள், பாதுகாப்பு காவலர்கள் தப்பி ஒடிய இருவரையும் அப்பகுதியின் CCTV பதிவுகளை வைத்து தீவிரமாக தேடி வருவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...