Thursday, April 25, 2024

திருவாரூரில் நடைபெற்ற ஜூனியர் கைப்பந்து போட்டியில் இரண்டாம் பரிசை தட்டி சென்ற திருச்சி அணி !

Share post:

Date:

- Advertisement -

திருவாரூர் மாவட்டத்தில் மாநில அளவிலான ஜீனியர் கைப்பந்து போட்டி கடந்த 17,18,19,20 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

இதில் நடைபெற்ற இறுதி போட்டியில் திருவாரூர் மாவட்ட அணி இறுதி திருச்சி மாவட்ட அணியை வீழ்த்தி முதலிடம் பெற்றது. திருவாரூர் மாவட்ட அணியில் சிறப்பாக விளையாடி சிறந்த அட்டாக்கருக்கான எடமேலையூர் விளையாட்டு கழக முன்னாள் தலைவர் மறைந்த கு. செல்வமணி நினைவு கோப்பையை எடமேலையூர் விளையாட்டு கழக வீரர் ந. விக்ரம் பெற்று கொன்டார்.

இப்போட்டியில் அதிரை மேலத்தெருவை சேர்ந்த நேஷனல் ஹார்டுவேர்ஸ் K.S.M. பகுருதின் அவர்களுடைய மகன் B. இர்ஃபான் அலி தலைமையில் சென்ற அணி இரண்டாம் பரிசை தட்டி சென்றது.

மேலும் சிறப்பாக விளையாடிய இரு அணிகளுக்கும் பதக்கம் மற்றும் சூழற்கோப்பைகளை சிறப்பு அழைப்பாளாராக கலந்து கொண்ட இந்திய கைப்பந்து கழக வீரர் திரு. உக்ரா பாண்டியன் (IOB) வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...