Saturday, April 20, 2024

திமுக நிர்வாகிகளுக்கு பொதுச்செயலாளர் அறிக்கை!!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்:- தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியில் உறுப்பினர் புதுப்பித்தல் மற்றும் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான காலவரம்பு நீட்டிக்கப்பட்டுள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் உறுப்பினர் புதுப்பித்தல் மற்றும் உறுப்பினர் சேர்க்கை செப்டம்பர் 16 முதல் நவம்பர் 15ம் தேதிவரை நடைபெற்றது.இந்நிலையில் தமிழிகத்தில் கனமழையின் காரணமாக உறுப்பினர் சேர்க்கைக்கான காலவரம்பு நீட்டிக்கப்பட்டு 30.11.2017 அன்று முடிவடைகிறது என்று பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்திருந்தார்.

ஆர்கேநகர் தேர்தல் வரவிருப்பதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு உறுப்பினர் சேரத்தல் மற்றும் புதுப்பித்தல் 30.12.2017 அன்றுவரை காலவரம்பு நீட்டிக்கப்பட்டு அதுவே இறுதிநாளகவும் அறிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...