Friday, April 19, 2024

தண்ணீரில் தத்தளிக்கும் பிலால் நகர் ! கண்டுகொள்ளாத ஊராட்சி நிர்வாகத்தால் மக்கள் பரிதவிப்பு !!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்படடினத்தில் ஒரு பகுதியான ஹஜ்ரத் பிலால் நகர் எரிப்புறக்கரை பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியாக உள்ளது மிகவும் தாளவான பகுதி என்பதால் சிறு மழை பெய்தாலே குளம் போல் காட்ச்சியளிக்கும் இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால் தேங்கிய நீர் வெளியேற வழியின்றி குட்டைப்போல் காட்ச்சியளித்தன இந்நிலையில் நேற்று நள்ளிரவு பெய்த கனமழையால் அப்பகுதி முழுவதிலும் மழை நீரால் சூழபட்டு தீவு போல் காட்ச்சியளிக்கிறது .

இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஊராட்ச்சி மன்றத்தை அணுகியும் எந்த பலனும் இல்லை என்கின்றனர் அபகுதி மக்கள், தமிழகத்தில் உள்ள அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கிளைகளும் அதிராம்பட்டினத்தில் இருந்தும் பிலால் நகரை பாராமுகமாக மாற்றாந்தாய் பிள்ளையாக நினைத்து எவ்வித முயற்சசியும் மேற்கொள்ளவில்லை என்பது அப்பகுதி மக்களின் குற்றசாட்டாக உள்ளது.

எனவே ஊராட்ச்சி நிர்வாகம் இதனை போர்க்கால அடிப்படையில் மேற்கூறிய இடத்தை தீர்க்கமாக சரி செய்திடல் வேண்டும் எனவும் இல்லையென்றால் தீர்க்கமான முடிவை அப்பகுதி மக்கள் எடுக்க உள்ளதாக தெரிகிறது எனவே அதிகாரிகள் உடனடியாக இதை கவனத்தில் கொள்ள கேட்டுக்கொள்ள படுகிறது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...