Friday, April 19, 2024

தஞ்சையில் ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் மற்றும் அதன் கோரிக்கைகள்..!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சையில் இன்று(27/12/2017) மாற்றுத்திரனாளிகளுக்கான அமைப்புகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் அதிரையை சேர்ந்த பலர் கலந்துகொண்டு தங்களுடைய கோரிக்கைகளை முன்வைத்தனர்.

பட்டுகோட்டை வட்டம் அதிரை  சார்பில் சென்ற தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகப்போர் உரிமைகளுக்கான சங்க நிர்வாகிகள் உதவி தொகை பற்றியும் , ஆன்லைன் மூலம் சேவைகள் குறித்தும் , வேலைவாய்ப்புகள் குறித்தும், மாற்றுத்திறனாளிகளுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்குவது குறித்தும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து, அதிரையில் மாற்றுத்திரனாளிகளுக்கான குறைதீர் முகாம் நடத்துவது குறித்தும் அதற்க்கு தக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தனர்.

இதற்க்கு மாற்றுத்திரனாளிகளுக்கான மாவட்ட ஆட்சியர் மற்றும் மாற்றுத்திரனாளிகள் மறுவாழ்வு துறை அலுவளரும் கோரிக்கைக்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர்.

கோரிக்கைகளின் முழு விபரம் புகைப்படத்தின் மூலம் அளிக்கப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...