Saturday, April 20, 2024

டெங்குவை கட்டுப்படுத்தும் பணியில் செந்தல்லைப்பட்டிணம் பொதுநலசங்கம்(வீடியோ இணைப்பு)!!!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினத்தை அடுத்த செந்தலைப்பட்டினத்தில்,
செந்தலைப்பட்டினம் பொதுநல சங்கம் சார்பாக பல சமூக சேவைகளை செய்வது வருகின்றனர். ஆம்புலன்ஸ் சேவை, ஜனாஸா குளிர்சாதனப் பெட்டி, மருத்துவ சேவைகள், அதன் தொடர்ச்சியாக செந்தலை மற்றும் சுற்றியுள்ள ஊர்களில் டெங்கு பரவலாக இருப்பதால் சங்கத்தின் சார்பாக டெங்கு கொசு மருந்து அடிக்கும் கருவி வாங்குவதாக முடிவெடுத்து இருந்தனர்.

அதன்படி செந்தலைப்பட்டினம் பொதுநல சங்கத்தின் சார்பாக நேற்றைய தினம்(29.10.2017) ஞாயிற்றுக் கிழமை மெஷின் வாங்கப்பட்டு செந்தலைப்பட்டினம் கடைத்தெரு மற்றும் தெருக்களின் பல பகுதிகளில் கொசு மருந்து அடிக்கப்பட்டது.

குறிப்பு: பொதுநல சங்கத்தை தொடர்புகொண்டு பக்கத்து ஊர்களில் இருக்கும் சகோதரர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்

தகவல்–R. முகமது அப்துல்லா (சவூதி)

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...