சென்னை விமான நிலையத்தில் பெண்மணி ஒருவர் சிங்கக்குட்டியுடன் வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி.
தாய்லாந்து பெண்மணி சென்னை விமான நிலையத்தில் சிங்கக்குட்டியுடன் வந்ததானால் விமானம் நிலையமே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இச்செய்தியை அறிந்த சுங்கத்துறை அதிகாரிகள் பெண்ணனை பிடித்துள்ளனர.
இதனைத்தொடர்ந்து அந்த விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். பின்னர் இளம்பெண் ஒருவர் பையில் சிங்கக்குட்டியை இருப்பதை கண்டறியப்பட்டு அது பறிமுதல் செய்யப்பட்டது.
இந்நிலையில் தற்போது அந்த பெண்ணை மீண்டும் தாய்லாந்திற்கே திருப்பி அனுப்ப பணிகள் நடைபெற்று வருகின்றது.
இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது.