Saturday, April 20, 2024

சென்னை அருகே வங்கக்கடலில் நிலநடுக்கம்…மக்கள் பீதி !

Share post:

Date:

- Advertisement -

சென்னை அருகே வங்கக் கடலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

சென்னையிலிருந்து 609 கிலோமீட்டர் தொலைவில் வங்கக்கடலில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலஅதிர்வு ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் 5.1 ரிக்டர் அளவில் பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் சென்னையில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. சென்னையின் டி.நகர் உள்ளிட்ட பகுதிகளில் நிலஅதிர்வை உணர்ந்ததாக பொதுமக்கள் கூறியுள்ளனர். தொடர்ந்து காலை 6.15 மணியளவிலும் லேசான நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த நிலஅதிர்வால் உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...