Tuesday, April 23, 2024

சென்னையில் மார்ச் 3ஆம் தேதி மஜக ரஷ்யா தூதரகம் முற்றுகை போராட்டம் அறிவிப்பு..!

Share post:

Date:

- Advertisement -

சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் அரசுப் படைகளுக்கு ஆதரவாக செயல்பட்டு அப்பாவி மக்களை கொன்று குவிக்கும் ரஷ்ய அரசை கண்டித்து சென்னையில் உள்ள ரஷ்யா நாட்டின் துணை தூதரகத்தை வருகிற மார்ச் 3ஆம் தேதி சனிக்கிழமை அன்று மாலை 4 மணிக்கு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழகம் மற்றும் புதுவை மாவட்டங்களில் மார்ச் 1 முதல் 5ஆம் தேதி வரை மாவட்ட தலைநகரங்கள் மற்றும் பெருநகரங்களிலும் மஜக சார்பிக் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும், ரஷ்யாவை கண்டித்து கண்டன சுவரொட்டிகளும் ஒட்டப்படும் என தகவல் வெளியிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...