Saturday, April 20, 2024

சென்னையில் பத்தாயிரம் பேர் மீது போலீசார் வழக்குபதிவு…!

Share post:

Date:

- Advertisement -

சென்னை ஆலந்தூரில் நேற்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய 10 ஆயிரம் பேர் மீது பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன.

சென்னையில் நேற்று தவ்ஹீத் ஜமா அத் பிரமாண்ட போராட்டம் நடத்தினர். ஆலந்தூரில் இருந்து ஆளுநர் மாளிகையை நோக்கி அவர்கள் பேரணியாக சென்ற நிலையில், அவர்கள் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

பல்லாயிரக்கணக்கானோர் குடும்பத்துடன் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில், போராட்டம் நடத்திய 10 ஆயிரம் பேர் மீது பரங்கிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிமுன் அன்சாரி, ஜவாஹிருல்லா உட்பட 10000 பேர் மீது அனுமதியின்றி கூடுதல், சட்டத்துக்கு புறம்பாக போராட்டம் செய்தல் ஆகிய இரண்டு பிரிவின் கீழ் பரங்கிமலை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...