Saturday, April 20, 2024

சென்னையில்  நடைபெற்ற தமிழ்மாமணி அதிரை அஹமது அவர்களின் நபி(ஸல்) வரலாறு புத்தக வெளிட்டு விழா..!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் வசித்து வரும் அஹமது அவர்கள் பெரும் கவிஞராக திகழ்ந்து வருகிறார்.

இவர் தமிமாமணி போன்ற பல விருதுகளை பெற்றுள்ளார்.

அதுமட்டுமின்றி, இவரை பலர் அதிரை அஹமது அன்றும் அழைத்தனர்.

இவர் எழுதிய நபி(ஸல்) வரலாறு என்ற புத்தகம் இன்று சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தின் அருகில் மாலை 06:30மணியளவில் வெளியிடப்பட்டது.

  இந்நிகழ்ச்சி இலக்கிய சோலை நூல் வெளியீட்டு விழா என்று பெயரில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு M. முகம்மது சேக் அன்சாரி(மாநில துணை தலைவர், பாப்புலர் பிரன்ட் ட்ரஸ்ட்) அவர்கள் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்வில் வரவேற்புரையை புதிய விடியலின் இணை ஆசிரியர் B.ரியாஸ் அஹமது அவர்கள் வழங்கினர்.

இந்நிகழ்வில்  SDPI கட்சியின் தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி, ரஹ்மத் பப்லிகேஷனின் தலைமை மேல்ஆய்வாளர் அ. முகமது கான் பாகவி, பேராசிரியர்.அ. மார்க்ஸ்(தலைவர் NCHRO) ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

இந்த நூல் வெளியிட்டு விழாவின் ஏற்புரை தமிழ்மாமணி.அதிரை அஹமது அவர்கள் பெற்றுக்கொண்டார்.

இறுதியாக இந்நிகழ்ச்சியில் நன்றியோரையை J. முகம்மது நாஸிம் அவர்கள் வளங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...