Friday, April 19, 2024

சென்னையில் தமுமுக சார்பில் நடைபெற்ற ரஷ்ய தூதரக முற்றுகை போராட்டம்..!

Share post:

Date:

- Advertisement -

சிரியா மக்கள் தொடர்ந்து தாக்கிவரும் ரஷ்யா நாட்டை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் சென்னையில் நேற்று(28/02/2018) மாலை 5மணியளவில் ரஷ்ய தூதரகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில்,பல பொதுமக்கள் சாதி, மத, இயக்க வேறுபாடின்றி பலர் கலந்துகொண்டனர்.

இப்போராட்டத்தில், ரஷ்ய நாட்டின் தேசிய கொடி மற்றும் உறுவபொம்மைகள் எறிக்கப்ட்ட்டது.

இந்நிகழ்வில்,தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ், மாநில பொது செயலாளர் ப.அப்துல் சமது, மாநில அமைப்பு செயலாளர் தாம்பரம் யாக்கூப் ஆகியோர் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 600க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...